இரத்த சோகை ஏன் ? எப்படிப் போக்குவது ?( ANEMIA )

மனித உடலில் சுமார் 5 முதல் 6 லிட்டர் அளவு இரதம் ஓடுகிறது .நமது உணவிலிருந்து சத்துப் பொருளை பிரித்து எடுத்த இரத்தின் வழியேதான் ஓவ்வொரு உறுப்புகளும் செல்கிறது .அதே போல காளி பொருளை திரும்ப கொண்டு வந்து வெளியேற்றும் வேலையையும் இரத்தம் செய்கிறது .



            இரத்தத்தில் உள்ள சிகப்பு  அணுக்களிலுள்ள ஹுமோக்ளோபின்  அளவு குறைந்து  போனால் இரத்த சோகை                ( ANEMIA  ) எனப்படுகிறது .


                    
                      


               நூறு மைக்ரோ லிட்டர் இரத்த அளவில் குறைந்தது 11 கிராம் ஹுமோ குளோபின் இருக்க வேண்டும் .இதற்க்குக்   குறைவாக இருந்தால் இரத்த சோகை எனப்படும் . 
               இரும்புச் சத்து , போலிக் அமிலம் , வைட்டமின் B12 ,புரதம் ஆகியவை போதுமான அளவு இல்லாவிட்டால் இரத்த சோகை ஏற்படும் .
                

 உணவே  மருந்து : 

               கீரை,இலைகள் நிறைந்த காய்கறிகள் ,வெங்காயம்  , கிழங்கு , பெயரீட்சை , வெல்லம்  , ஆகியவற்றில் இரும்புச் சத்து  உள்ளது .
                பழங்கள் , கீரைகள் ,காய்கறிகளில் போலிக் அமிலம் உள்ளது .



        
                    பருப்புகள் , சோயா பீன்ஸ் , கடலை , கொத்துக்கடலை ,பால்,பார்லி பொருட்கள்  ஆகியவற்றிலிருந்து புரதம் கிடைக்கிறது .


medicalsciencefactz_pulses

   
    முட்டை , இறைச்சி ,  ஈரல்  ஆகியவற்றில் புரதம்  மற்றும் இரும்புச் சத்து  கிடைக்கிறது . 

medicalsciencefactz_proteiens


கருத்துரையிடுக